புதுடில்லி, ஜன.8 உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலங்களில் நடைமுறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்குரைஞர் ஜி.எஸ். மணியால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (8.1.2024) உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
Monday, January 8, 2024
உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment