மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 9, 2024

மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி

MCOP. No. 223/2023 ( III ASJ)
பிச்சையம்மாள், க/பெ. பாக்கியம் (லேட்)
நெ.189, இந்திரா நகர், இளையான்குடி தெற்கு, இளையான்குடி,
சிவகங்கை மாவட்டம் – 630702
… மனுதாரர்
//எதிராக //
அஜீத்குமார், த/பெ.பாலமுருகன்,
நெ.167-கி சத்தியமூர்த்தி ரோடு,
ராம்நகர், காந்திபுரம்,
கோயம்புத்தூர் மாவட்டம் – 641012
… 1 ஆம் எதிர்மனுதாரர்
அறிவிப்பு
கடந்த 22.01.2023 ஆம் தேதி அன்று மாலை 7.00 மணியளவில் எனது கட்சிக்காரர் இளையான்குடி – பரமக்குடி மெயின்ரோட்டில் அகிலா வெல்டிங் ஒர்க் ஷாப் அருகில் இடது ஓரமாக நின்று குனிந்து நெல்லை அள்ளிக் கொண்டு இருந்து போது 1- ஆம் எதிர்மனுதாரர் அஜீத்குமார் தனக்கு சொந்தமான TN 66 – AK – 1539
என்ற YAMAHA – R-15 -8
என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து எனது கட்சிக்காரர் மீது மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டதற்கு நட்ட ஈடு கோரி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி மாவட்ட 3வது சார்பு நீதிமன்றம் ( III ASJ) MCOP No.223/2023
ல் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு வருகின்ற 13.02.2024ல் தேதியன்று தோன்றுதலுக்காகபோடப் பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து தங்களுக்கு ஏதேனும் ஆட் சேபணை இருப்பின் நாளது தேதி யில் மாண்புமிகு திருச்சிராப்பள்ளி சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தாங்களாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்து கொள்ள வேண்டப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப் படும் என்பதனை இந்த அறிவிப்பு மூலம் அறியவும்.

திருமதி. S. புவனேஸ்வரி,
M.Phil.,L.L.B,,
மனுதாரர் வழக்கறிஞர்

No comments:

Post a Comment