ஊடகவியலாளர்களைப் பற்றி பல இடங் களில் அவதூறாகப் பேசிவரும் அரைவேக்காடு அண்ணாமலை, அண்மையில் ஊடகவியலா ளர் கார்த்திகைச் செல்வன் அவர்களைக் குறித்து செய்தியாளர் சந்திப்பிலேயே அரு வெறுக்கத்தக்க வகையில் இழிவாகப் பேசியிருக்கிறார். ஓர் அரசியல் கட்சியின் மாநிலத் தலைவருக்கு அழகா?
இன்று ஒரு பத்திரிகையாளருக்கு நடந்தது நாளை இன்னொருவருக்கு நடக்காதா?
நாள்தோறும் அவர் செல்லுமிடங்களி லெல்லாம் அவருக்கு விளம்பர வெளிச்சம் தரும் ஊடகவியலாளர்களும், ஊடகங்களின் உரிமையாளர்களும் இனியாவது சொரணை யோடு தங்கள் போக்கை மாற்றிக் கொள்வார் களா?
No comments:
Post a Comment