பெரியார் விடுக்கும் வினா! (1130) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 20, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1130)

மனிதன் சிந்திக்கின்ற தன்மையற்றிருந்த காலத்தில் இயற்கையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு, அது தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தானா? இல்லையா? இவைகளுக்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகத் தானே கற்பித்துக் கொண்டதே ‘கடவுள்' என்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment