தமிழ்நாட்டில் கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

தமிழ்நாட்டில் கரோனா

சென்னை, செப்.20- தமிழ்நாட்டில் நேற்று 254 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், கோவையை சேர்ந்த 2 பேருக்கும், சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று (19.9.2023) 2 ஆண்கள், 2 பெண்கள் பாதிப்புக்கு ஆளாகினர். கரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பினார். மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள் ளது. இதைபோல, நேற்று (19.9.2023) தமிழ்நாட் டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment