ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவரான முத்து கிருஷ்ணனின் 91ஆவது பிறந்த நாளில் தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கினார். விடுதலை ஆண்டுச் சந்தாவிற்கான காசோலை 2000அய் பெற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment