நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

நன்கொடை

மதுரை மாவட்டம், பேரையூர் வட் டம், சாப்டூர் ஆசிரியர் க.வாலகுருவின் (நினைவில்) வாழ்விணையரும், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலை வர் முனைவர் வா.நேருவின் தாயாருமா கிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள்  (தலைமை ஆசிரியை) 10ஆம் ஆண்டு நினைவு நாளை (23.5.2023) முன்னிட்டு ஜூன் 1ஆம் தேதி 90ஆம் ஆண்டு தொடக்க நாள் காணும் விடுதலை வளர்ச்சி நிதியாக  ரூ.2000 நன்கொடை வா.நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர் நே.சொர்ணம், சொ.நே. அன்புமணி, சொ.நே.அறிவுமதி சார்பாக அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment