என்னே மனிதநேயம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

என்னே மனிதநேயம்!

மணிப்பூர் கலவரத்தில் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்ட 54 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு உள்ள சில தனியார் அமைப்புகளோ,  பல கிராமங்கள் முற்றிலும் தீக்கிரை யாகி உள்ளன; அங்குள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று கதறுகிறது. 

இது குறித்து வாய் திறக்காத மோடி ஒரு யானை இறந்ததற்கு சோகத்தில் மூழ்கிவிட்டார்!

என்னே மனிதநேயம்!

No comments:

Post a Comment