திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்ட தொழிலாளரணித் தோழர்கள் கவனத்திற்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்ட தொழிலாளரணித் தோழர்கள் கவனத்திற்கு...

தாம்பரத்தில் 7.5.2023 அன்று நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு திருவள்ளூர் மாவட்ட பெரியார் கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் - நல சங்கத் தோழர்களும், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர்களும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு நன்கொடை திரட்டும் பணியை முடித்து ஒப்படைப்பதுடன், ஏராளமான தொழிலாளர் தோழர்களை மாநாட்டில் பங்கேற்கச் செய்யுமாறு என கேட்டு கொள்கிறோம்.

- இப்படிக்கு. 

கி. ஏழுமலை, மாவட்டத் தலைவர்,

திராவிடர் கழக தொழிலாளர் அணி மற்றும்  தலைவர், பெரியார் கட்டுமானத் தொழிலாளர் நலச்சங்கம்,  திருவள்ளுர்


No comments:

Post a Comment