கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மணமக்கள் உறுதிமொழி ஏற்கச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் வாழ்த்துரையாற்றினார்.
கருவாக்குறிச்சி பஞ்சு. கோபாலகிருஷ்ணன் அனை வரையும் வரவேற்று உரையாற் றினார். நல்லிக் கோட்டை கழக தலைவர் என்.நல்லத்தம்பி நன்றி கூறினார்.
தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, கழக பேச்சாளர் இராம.அன்பழகன், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, பகுத்தறிவு ஆசிரியரணி மண் டல அமைப்பாளர் சி.இரமேஷ், மாவட்ட ப.க தலைவர் வை.கௌதமன், பகுத் தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் த. வீரமணி, தஞ்சை மாவட்ட இளைஞரணி தலை வர் ரெ.சுப்ரமணியன், மன்னை ஒன்றிய தலைவர் மு. தமிழ் செல்வன், உரத்தநாடு ஒன்றி யத்தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல் பரமசிவம், காவராப்பட்டு தர்மராசன், வன்னிப்பட்டு செந்தில், தஞ்சை மாவட்ட இணைச்செயலாளர் வடசேரி ஞானசிகாமணி,மன்னை சித்து, வணங்காமுடி கருவாக் குறிச்சி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் முத்துராம கிருஷ்ணன், தங்க மனோகரன், நீடாமங்கலம் ஒன்றிய செய லாளர் அய்யப்பன், பொறி யாளர் அறிவுமணி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment