ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க பொறுப்பாளர்களிடம் அழைப்பிதழ் வழங்கப்பட்டது

ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் பி.பாலமுருகன் மற்றும் சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன்: மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ. யோவான்குமார், அறிவுச் செல்வன், விமல்ராஜ், அலெக்ஸ், கதிர்வேல், ரித்திக்ரோசன். 


No comments:

Post a Comment