பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமி அவர்களின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புத்துறை அலுவலர் ஓய்வு) அவர்களின் துணைவியா ரும், இரா.அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணியின் (வணிக வரித்துறை கண்காணிப்பாளர் ஓய்வு) மூன்றாம் ஆண்டு (7.4.2023) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment