ஏப்ரல் -14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு கோட்டைப்பட்டினம் ஊ.ம.தலைவர் அ.அக்பர்அலி ரூ 3,000, தொழில் அதிபர் ஜமால்முகமது ரூ1,000, தொழில் அதிபர் காதர்மைதீன் ரூ1,000, கீழமஞ்சக்குடி ஊ.ம. தலைவர் அபுமரைக்கயர் ரூ2,000, திருவெறும்பூர் பு.வி.கியூபா ரூ 5,000 ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், தகவல் தொழில் நுட்ப அணிபொறுப்பாளர் வி.சி.வில்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான் குமார் (11.4.2023).
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு வி.சி.க மணமேல்குடி தொகுதி செயலாளர் அ.கதிர்வளவன் ரூ.5,000, மளிகைக்கடை உரிமையாளர் முகமது ரூ.500, மீமிசல் ராசி டிரேடர்ஸ் முகமதுஹாசீம் ரூ.2,000, அ.தி.மு.க. அறந்தாங்கி சட்டமன்ற மேனாள் உறுப்பினர் இ.எ.இரத்தினசபாபதி ரூ.2,000 நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினர். உடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான் குமார், பி.அறிவுச்செல்வன், (11.4.2023).
No comments:
Post a Comment