சென்னை, மார்ச் 22- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் காங் கிரசு கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 நாட் களாக - தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். தற்பொழுது கரோ னாவில் இருந்து அவர் குணமடைந் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தான் நலமாக உள்ளதாக குறிப்பிடும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது.
Wednesday, March 22, 2023
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் நலமுடன் உள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment