தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரனிடம் தமிழர் தலைவர் "சமூகநீதியின் பாதுகாவலர்" ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் எழுதிய "ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை" புத்தகத்தை கழகப் பொறுப்பாளர் வழக்குரைஞர் த.வீரன் வழங்கினார்.
Friday, March 10, 2023
தமிழர் தலைவர் எழுதிய புத்தகம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment