26.3.2023 ஞாயிற்றுக்கிழமை
புதுச்சேரி
மாலை 5 மணி
இடம்: அன்னை திடல், சாரம், புதுச்சேரி
வரவேற்புரை: வே.அன்பரசன் (புதுச்சேரி மண்டலத் தலைவர்)
தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மண்டலத் தலைவர்),
இரா.சடகோபன் (காப்பாளர்),
கி.அறிவழகன் (மண்டலச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
வே.நாராயணசாமி (மேனாள் புதுச்சேரி மாநில முதலமைச்சர்),
இரா.சிவா (சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்), அ.மு.சலீம் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி), இரா.இராஜாங்கம் (மாநில செயலாளர், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி), தே.பொழிலன் (மாநில முதன்மைச் செயலாளர், விசிக, புதுச்சேரி), அ.கபிரியேல் (மாநில அமைப்பாளர், மதிமுக, புதுச்சேரி), என்.எம்.எஸ். சஹாபுதீன் (புதுச்சேரி மாவட்ட தலைவர், ம.ம.க.)
நன்றியுரை: மு.குப்புசாமி (மண்டல துணைத் தலைவர்)
மாலை 4 மணிக்கு:
கே.குமார் குழுவினரின் இசை நிகழ்ச்சி
ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மண்டலம்
No comments:
Post a Comment