திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பணிபுரியும் ஆசிரியர் எஸ்.செல்வியின் மகள் சி.மகாலட்சுமி யின் வாழ்க்கை இணையேற்பு விழா அழைப்பிதழையும், அரையாண்டு விடுதலை சந்தா ரூபாய் 1000 த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன் லலிதா சோமசுந்தரம் (13.03.2023, பெரியார் திடல்).
Tuesday, March 14, 2023
தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment