தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசன், தான் எழுதிய " திராவிட மாடல் ஆட்சி! மக்கள் நலன் காக்கும் பொற்கால ஆட்சியே!!! என்ற " புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் ( 14.03.2023, பெரியார் திடல்).


No comments:

Post a Comment