வீதியில் மலம், மூத்திரம், எச்சிலை மிதித்துக் கொண்டு நடந்து நமது வீட்டுக்குப் பிச்சைக்கு வந்த பார்ப்பான் நமது பட்டுப் பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான்; இல்லையா? அதைத் தொட்டால் தீட்டு என்கின்றான்; இல்லையா? மக்கள் சிந்திக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment