பெரியார் விடுக்கும் வினா! (937) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

பெரியார் விடுக்கும் வினா! (937)

வீதியில் மலம், மூத்திரம், எச்சிலை மிதித்துக் கொண்டு நடந்து நமது வீட்டுக்குப் பிச்சைக்கு வந்த பார்ப்பான் நமது பட்டுப் பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான்; இல்லையா? அதைத் தொட்டால் தீட்டு என்கின்றான்; இல்லையா? மக்கள் சிந்திக்க வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment