பெரியார் விடுக்கும் வினா! (920) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

பெரியார் விடுக்கும் வினா! (920)

மனிதன் பகுத்தறிவும், சிந்தனா சக்தியும் உடைய வனாக இருந்தும், வளர்ச்சியடையாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அறிவைக் கெடுத்ததுதான் கடவுள். வளர்ச்சியைக் கெடுத்ததுதான் மதம். இவை உள்ள வரை வளர்ச்சி என்பதைக் காண முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment