திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.03.2023) காலை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Thursday, March 16, 2023
அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை (16.3.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment