தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (29.3.2023) தலைமைச் செயலகத்தில், “உயரும் நீர் வளம் உயர்ந்திடும் உழவர் வாழ்வு -_ நீர்வளத் துறை சாதனைகள் 2023" புத்தகத்தை வெளியிட்டார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் ஆர்.கண்ணன், நீர்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
Wednesday, March 29, 2023
"நீர்வளத்துறை சாதனைகள் 2023" புத்தகம் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment