19.3.2023 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பேருரையாளரும் பெரும்புலவருமாகிய மா.நன்னன் நூற்றாண்டில் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

19.3.2023 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பேருரையாளரும் பெரும்புலவருமாகிய மா.நன்னன் நூற்றாண்டில் கருத்தரங்கம்

இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை - 600 085. (அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகில்)

நேரம்: காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை

கருத்தரங்கம்

* வரவேற்புரை: முனைவர் பெ.வெற்றிநிலவன் 

* தலைமை: வாலாசா வல்லவன் * சிறப்புரை: புலவர் செந்தலை ந.கவுதமன் * நூல் ஆய்வுரையாளர்கள்: கலைமாமணி ஏர்வாடி எசு.இராதாகிருட்டினன் - திருக்குறள், சு.குமணராசன் - சும்மா விருக்க முடியவில்லை, பேராசிரியர் முனைவர் அரங்க மல்லிகா - மணிமேகலை, பேராசிரியர் தமிழ் இயலன் - நல்ல உரைநடை எழுத வேண்டுமா?, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி - காலம் அல்லது மூலம் * அன்புடன் அழைக்கும்: நன்னக்குடி 


No comments:

Post a Comment