திருகோணமலையில் திருவள்ளுவர் சிலை திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 1, 2023

திருகோணமலையில் திருவள்ளுவர் சிலை திறப்பு

இலங்கை திருகோணமலையில், உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 145ஆவது திருவள்ளுவர் சிலையை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் மற்றும் உலகத் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் நிறுவனர் மகிபாலதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர். அருகில் திருகோண மலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல், தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார், பேரவையின் இலங்கைக்கான தலைவர் சுந்தரம் சிவபாலன், மேனாள் நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், பேராசிரியர் உலகநாயகி பழனி ஆகியோர் உடன் உள்ளனர். 


No comments:

Post a Comment