நன்கொடை வசூல் பணியில் வடசென்னை.. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

நன்கொடை வசூல் பணியில் வடசென்னை..

வடசென்னை மாவட்டம், புரசைவாக்கம் தானா தெருவில் தமிழர் தலைவர் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க - சிறப்புப் பொதுக் கூட்டத்திற்கு (13.2.2023) நன்கொடை வசூல் பணியில் - பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்ட கழக அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் சி.பாசுகர், மங்களபுரம் அமைப்பாளர் மு.டில்லிபாபு, மு.பவானி, கோ.அன்புமணி ஆகியோர் (புரசைவாக்கம், 1.2.2023)


No comments:

Post a Comment