ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

3.2.2023 

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

2018-க்கு பிறகு உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்பட்ட 554 நீதிபதிகளில், 430 பேர் பொதுப் பிரிவி னர்; பிற்படுத்தப்பட்டோர் 58, தாழ்த்தப்பட்டோர் 18, பழங் குடியினர் 6, சிறுபான்மையினர் 27 என ஒன்றிய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.

அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்ற நேரடி கண்காணிப்பு அடிப்படையில் தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment