பெரியார் விடுக்கும் வினா! (901) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 4, 2023

பெரியார் விடுக்கும் வினா! (901)

கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ் விதப் பொறுப்பும் போடாதவர்களுமாயிருக் கிறவர் களும், கடவுள் உணர்ச்சியை ஒழித்துக் கொண்டவர் களுமான மக்கள் உள்ள நாட்டில் - ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவே காணப்படு வதால் "நாளைக்கு என்ன கதி" என்கின்ற பேச்சு உண்டா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment