உடல்நலம் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வரும் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களை குமரிமாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் ஆகியோர் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர். நாஞ்சில் சம்பத் உடல் நலம் பெற வேண்டி கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையினை சம்பத்தின் மகன் சரத் அவர்களிடம் குமரிமாவட்ட தோழர்கள் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment