கிருஷ்ணகிரி நகர் மன்ற துணைத் தலைவரும் , திமுக மாவட்ட துணைச் செயலாளருமான சாவித்ரி கடலரசு மூர்த்தி குடும்பத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனிடம் ரூ.50,000 பெரியார் மய்யத்திற்கு நன்கொடை வழங்கினர். மாவட்ட தலைவர் த.அறிவரசன், கா. மாணிக்கம் துணைத் தலைவர் வ.ஆறுமுகம், நகர தலைவர் கோ. தங்கராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Saturday, January 21, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment