முரண்பாடு என்றால் அதன் பொருள் ஹிந்து மதமே!
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில் களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
ஆனால், கருநாடகத்தில் நடப்பது என்ன? கருநாடகம் சிறீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் மகர சங்கராந்தி அன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
ஒரே நாளில் எவ்வளவு பேர்தான் சொர்க்க வாசலில் நுழைய முடியும் என்பதால், இட நெருக்கடி காரணத்தால் இந்த ஏற்பாடோ?
No comments:
Post a Comment