கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

கழகக் களத்தில்...!

 

22.1.2023 ஞாயிற்றுக்கிழமை

திராவிடர் கழக இளைஞரணி 

மாநில கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: மாலை 4.30 மணி 

 இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை,                        புத்தூர், திருச்சி 

 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

                           (தலைவர், திராவிடர் கழகம்) 

 முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),                                முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), 

                              இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), 

                             இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) 

 பொருள்: 2023ஆம் ஆண்டுக்கான இளைஞரணி வேலைத் திட்டம், இளைஞரணி அமைப்புப் பணிகள், தமிழர் தலைவர் அவர்களின் சமூகநீதி பாதுகாப்பு சுற்றுப்பயணம் றீ விழைவு: கழக இளைஞரணி அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தோழர்கள் தவறாது வருகையும் ஆலோசனையும் 

 இவண்: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்), இரா.வெற்றிக் குமார், வழக்குரைஞர் சோ.சுரேஷ், வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், நா.கமல்குமார், மா.செல்லத்துரை, அ.சவுந்திரபாண்டியன், ச.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், திராவிடர் கழகம்).

வடசென்னை மாவட்ட 

கலந்துரையாடல்

சென்னை: காலை 10.30 மணி 

 இடம்: பெரியார் திடல், சென்னை 

தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) 

 முன்னிலை: தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) 

கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), 

                           வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) 

பொருள்: 13.2.2022, புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் தமிழர் தலைவரின் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணத்தின் - சிறப்புப் பொதுக் கூட்டம் பற்றி...

 மாவட்ட, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் 

 விழைவு: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்)

23.1.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்-933

சென்னை: மாலை  6.30 மணி 

 இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) வரவேற்புரை: செ.தனராசு றீ முன்னிலை:  

 பொருள்: திராவிடமும், தமிழ்த் தேசியமும் 

 உரைவீச்சு: வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி (தலைவர், திமுக மாணவரணி) 

 நன்றியுரை: தங்கதுரை.


அண்ணாகிராமம் பெரியார் படிப்பகத்தில் 78ஆவது மாதாந்திர நிகழ்ச்சி

வடக்குத்து: மாலை 5 மணி 

இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து 

 வரவேற்புரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)  தலைமை: சி.தர்மலிங்கம் (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி) 

 முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) 

 சிறப்பு விருந்தினர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்,                                                    திராவிடர் கழகம்) 

 சிறப்புரை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்)  தலைப்பு: நம் நாடு,                                                     தமிழ்நாடு 

நன்றியுரை: இரா.கண்ணன்.


No comments:

Post a Comment