''தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!''
- இதனைப் பாடியவர் மாணிக்கவாசகர், திராவிட இயக்கத்தவரா?
இதில் நாடு வருகிறதே - நாட்டை நாடு கடத்தப் போகிறாரா, ஆளுநர் ரவி?
ஊர்ப் பெயர்களில் 'நாடு' என்று உள்ளதே, அதை என்ன செய்வார் ஆளுநர்?
''தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!''
- இதனைப் பாடியவர் மாணிக்கவாசகர், திராவிட இயக்கத்தவரா?
இதில் நாடு வருகிறதே - நாட்டை நாடு கடத்தப் போகிறாரா, ஆளுநர் ரவி?
ஊர்ப் பெயர்களில் 'நாடு' என்று உள்ளதே, அதை என்ன செய்வார் ஆளுநர்?
No comments:
Post a Comment