பெரியார் விடுக்கும் வினா! (890) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

பெரியார் விடுக்கும் வினா! (890)

ஆட்சி முறையை ஒழுங்காக நடத்த ஆட்சியாளர் யோக்கியமானவராக இருக்க வேண்டும்; இதற்கு ஆட்சி உத்தரவை, ஒழுங்கை, சட்டத்தை மீறுகிறவர்கள் ஆட்சிக் குத் தகுதியற்றவர்கள், தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர்கள் என்று விதி வகுக்கப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment