தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.1.2023) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 46 ஆவது சென்னை புத்தகக் காட்சி 2023-யை தொடங்கி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகளை தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), கவிஞர் தேவதேவன் (கவிதை), சி. மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் (உரைநடை) ஆகியோருக்கு வழங்கி, சிறப்பித்தார். உடன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர்எஸ். வயிரவன், செயலாளர்எஸ்.கே. முருகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
Saturday, January 7, 2023
Home
தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.1.2023) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 46 ஆவது சென்னை புத்தகக் காட்சி 2023
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.1.2023) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 46 ஆவது சென்னை புத்தகக் காட்சி 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment