பெரியார் 1000 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்று அளித்து பரிசளிக்கப்பட்டது. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 17, 2023

பெரியார் 1000 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்று அளித்து பரிசளிக்கப்பட்டது.

 அரக்கோணம் 26ஆவது வார்டு ஆர்.சி.எம்.  பள்ளியில் பொங்கல் விழா,மற்றும் பெரியார் 1000 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்று அளித்து பரிசளிக்கப்பட்டது.பள்ளிக்கு பெரியார் படம்அளிக்கப்பட்டது.நிகழ்வில் 26,28 வார்டு கவுன்சிலர்கள்,தி.மு‌.கவின் வட்ட பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment