பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாண விகளுக்கு பரிசு அளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
2.1.2023 அன்று பெரம்பலூர் குணகோமதி மருத்துவ மனை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், லப்பைக்குடிக் காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சஞ்சய், சவராஜ் முதல் பரிசும், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மீனா, ஏ.உமாதேவி, மாணவர் ஏ.எம்.வி.தர்சன் ஆகியோருக்கு இரண்டாம் பரிசும், எஸ்.சமீரா பானு, பி.கமலேஷ், சிறீநிதி ஆகியோருக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
No comments:
Post a Comment