'சுயமரியாதைச் சுடரொளி' ஏ.டி.கோபால் நூற்றாண்டு நினைவு புகைப்படக் கண்காட்சியை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., திறந்து வைத்தார். இயக்க நூல்களை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். கனிமொழி எம்.பி., அவர்களுக்குத் திருப்பத்தூர் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் - அகிலா ஆகியோர் பொன்னாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாள் மலரை வழங்கினர்.
Sunday, December 18, 2022
ஏ.டி.கோபால் நூற்றாண்டு நினைவு புகைப்படக் கண்காட்சி திறப்பு - நூல் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment