விடுதலை ஆண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

விடுதலை ஆண்டு சந்தா

விருதுநகர் மாவட்டம்  இராஜபாளையம் நகரத்தலைவர் பூ.சிவக்குமார் 2 விடுதலை  ஆண்டு சந்தாவை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்  விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி (29-11-2022)

தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின்  சார்பாக,  தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சர்  சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன் ஆகியோர்  முன்னிலையில்,   திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆல்பிஜான்வர்கீஸ் கலைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நாட்டுப்புறப் பாடகர் திருத்தணி முனைவர்.ந.பன்னீர்செல்வத்தைப் பாராட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.11.2022 அன்று கலைச்சுடர் மணி விருது வழங்கி சிறப்பு செய்தார்.


No comments:

Post a Comment