திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில், நேற்று (21.12.2022) சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைப் பிரகடன நாள் கருத்தரங்கத்தில், பங்கேற்ற பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் - அவரது வாழ்விணையர் மேனாள் துணைவேந்தர் யசோதா ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி, இயக்க நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் மு.நாகநாதன், பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் ரா.சரவணன், பேராசிரியர் அ.கருணானந்தன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன்
(சென்னை, பெரியார் திடல், 20.12.2022).
No comments:
Post a Comment