* தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான சூளைமேடு சவுராட்டிரா நகர், 9ஆவது தெரு
கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) 2ஆம் ஆண்டு (2.12.2022) நினைவாக அவரின் மகன்கள் பா.துரை ராஜ், ஆடிட்டர்
பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கி யுள்ளனர். மற்றும் நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள் கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்- பேத்திகள்.
* சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை மாநகர் சு.முருகேசன் முதலாமாண்டு 4.12.2022 நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 தஞ்சை மாநகர கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment