மதுரை, டிச. 17- பரமக்குடி பாஜக பிரமுகர் முருகேசன் கொலை வழக்கில் தவறுதலாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு இழப்பீடு தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜா முகமது, மனோகரன் ஆகியோருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க காவல் ஆய்வாளருக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். காவல் ஆய்வாளரின் தவறான விசார ணையில் கைது செய்யப்பட்ட 2 பேரின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினார்.
No comments:
Post a Comment