பெரியார் விடுக்கும் வினா! (866) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 21, 2022

பெரியார் விடுக்கும் வினா! (866)

பார்ப்பானை அழைத்துக் கல்யாணம் நடத்து கிறார்கள். அவன் மேல் ஜாதி, அவன் வந்துதான் நடத்த வேண்டுமென்ற எண்ணத்தில் தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவது மூலம் பார்ப்பானை மேல்ஜாதியென்றும், தங்களை கீழ் ஜாதியென்றும் ஒப்புக் கொள்கிறானா - இல்லையா? இழிவு ஒழிய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் இப்படிச் செய்வார்களா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment