கண்டவன் வீட்டில் கொள்ளையடியுங்கள், தட்டிக் கேட்டால் குத்திக் கொலை செய்யுங்கள் என்பதற்கும், இந்தச் சங்கராச்சாரிகள் ‘ஜாதியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; எவனாவது கீழ் ஜாதிக்காரன் தொட்டுவிட்டால் உடுத்தின வேட்டியுடன் ஸ்நானம் செய்து கொண்டு மந்திரம் செபியுங்கள் என்பதற்கும் என்ன பேதம்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment