தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.8,56,650 தொகையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு த. சண்முகம் வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தா ரூ.8,56,650 தொகையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு த. சண்முகம் வழங்கினர்

தந்தைபெரியாரின் 88 ஆண்டு விடுதலையில் 60 ஆண்டுகள் ஆசிரியர் தொண்டிற்கு நன்றி காட்டிடும் வகையில் தமிழர் தலைவர் அவர்களின் 90- ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக (சுயமரியாதை நாள் - டிசம்பர் - 2) ஈரோடு, திருப்பூர், கோவை, தாராபுரம், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், உரத்தநாடுநகரம், விருதுநகர் அறந்தாங்கி, ஆகிய மாவட்டங்களில் இனவுணர்வாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும்  கழக பொறுப்பாளர்கள், தோழர்களின் கூட்டுமுயற்ச்சியால் திரட்டப்பட்ட விடுதலை சந்தாக்களுக்கான தொகை 8,56,650. 01-12-2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர், வழங்கினார்கள். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, நாகை மாவட்த் தலைவர் வி.எஸ்.டி.ஏ.  நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா


No comments:

Post a Comment