பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ரூ.10,000 விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 29, 2022

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ரூ.10,000 விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார்

குறள் நெறி, Thirukkural Express இணைய இதழ்களின் பொறுப்பாசிரியரும் உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநருமாகிய பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தாவுக்காக ரூபாய் பத்தாயிரம் வழங்கினார். (2.12.2022).


No comments:

Post a Comment