தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவரும், காங்கிரசின் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்சை ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தே.காமராஜ் ஆகியோர் சந்தித்துப் பயனாடை அணிவித்தனர்.
Tuesday, November 29, 2022
ஈரோட்டில் பீட்டர் அல்போன்ஸ் - தோழர்கள் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment