எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ 16- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் விணணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் தெரிவித்து உள்ளார். 

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித்தேர்வர்களும், ஏற்கெனவே 2012ஆ-ம் ஆண் டுக்கு முன்னர் பழைய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந் தவர்களும், அறிவியல் பாட செய் முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர் களை பதிவு செய்து கொள்ள லாம். அனைத்து தனித் தேர்வர்க ளும் 15.11.2022 முதல் வருகிற 25ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலு வலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மாவட்ட கல்வி அலுவலகத் தில் செய்முறை தேர்வுக்கு விண் ணப்பம் செய்ததற்கான ஒப்புகை சீட்டினை பெறவேண்டும். பின் னர் தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் செய் முறை தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களும் சேவை மய்யத் திற்கு சென்று செய்முறை தேர்வு பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டு மற்றும் முன்பு தேர்வு எழு திய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

80 சதவீதம் வருகை பதிவு செய்த பின்னர் சேவை மய்யத் தால் வழங்கப்படும் ஒப்புகை சீட் டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுக்கு அனு மதி சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலும். 

எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் பாட செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிக்கூடங்க ளுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தந்த தனித் தேர்வர்கள் மட்டுமே 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர் வுக்கு அனுமதிக்கப்படுவர். செய் முறை பயிற்சி பெற்றவர்கள் அந் தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறை தேர்வு நடத்தப்படும் 

No comments:

Post a Comment