நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 21, 2022

நன்கொடை

திருச்சி எ.சிங்காரவேலு அவர்களின் மகன் சி.அறிவுடை நம்பி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாளினை (20.11.2022) யொட்டி அவரது நினைவாக திருச்சி நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

- - - - -

தோழர் நீலகிரியார் பெயர்த்தி, பிரகாசுவின் மகள் தமிழினி பிரகாசு வின் 5ஆம் ஆண்டு (22.11.2022) பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்! நன்றி! வாழ்த்துகள்!!


No comments:

Post a Comment