க. ஞானசேகரன் - மாலதி ஆகியோரின் மகள் ஞா. செல்வி, ந. நாராயணசாமி - வசந்தி ஆகியோரின் மகன் நா. சீனிவாசன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் நடத்தி வைத்தார். மணமக்கள் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினர்.
Monday, November 14, 2022
தாலி மறுப்பு, மூடச்சடங்கின்றி நடைபெற்ற இணையேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment