தாலி மறுப்பு, மூடச்சடங்கின்றி நடைபெற்ற இணையேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

தாலி மறுப்பு, மூடச்சடங்கின்றி நடைபெற்ற இணையேற்பு

க. ஞானசேகரன் - மாலதி ஆகியோரின் மகள் ஞா. செல்வி, ந. நாராயணசாமி - வசந்தி ஆகியோரின் மகன் நா. சீனிவாசன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் நடத்தி வைத்தார். மணமக்கள் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினர்.


No comments:

Post a Comment