பெரியார் விடுக்கும் வினா! (843) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 26, 2022

பெரியார் விடுக்கும் வினா! (843)

பார்ப்பனர்கள் வாழை இலைகள், திராவிடர்கள் முட்செடிகள். வாழை இலை முள்ளின்மீது மோதினாலும், முள் வாழை இலை மீது மோதினாலும் வாழை இலைகள் அழிந்துவிடுமல்லவா? அதுபோல், பார்ப்பனர்கள் திராவிடர்கள் மீது மோதினால் அவர்கள்தான் அழிவார்கள். திராவிடர்கள் பார்ப்பனர்களோடு மோத ஆரம்பித்தார்களோ - அப்புறம் பார்ப்பனப் பூண்டே இந்நாட்டில் இருக்குமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment